சனி, 16 ஜனவரி, 2010

கிரகணத்தை கண்டால்

நபி(ஸல்)காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டபோது
அழைப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாது ஜாமி ஆ"
என்று மக்களை அழைக்குமாறு நபி(ஸல்)கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு அம்ரு
நூல்: முஸ்லிம்

'நீங்கள் கிரகணத்தை கண்டால்
அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்
கிரகணம் விலகும் வரை தொழுங்கள்
என்று நபி(ஸல்)கூறினார்கள்.'
அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷு;.பா(ரலி)
நூல்: புகாரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக